பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். 'கூச்சமா????... எனக்கா????...சேச்சே...' என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு…
தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ...அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது.…
'பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..' என்று எரிச்சலாக இருக்கிறதா?. 'பூரி மசாலான்னா மசாலா…
மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? 'எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து…
காலிஃப்ளவரின் [ Cauliflower ] தமிழ் பெயர் 'பூக்கோசு' அல்லது 'பூங்கோசு' அப்படின்னு சொல்லுவாங்க. சில இடங்களில் 'இலைச்சுருளி' அப்படின்னும் சொல்லுவாங்க. இது காரசாரமா மசாலாவில் ஊற…
இட்லி - இது நம்ம தென்னிந்தியாவில் உள்ள மிகவும் ஆரோக்கியமான மற்றும் மிகவும் பிரபலமான காலை உணவு உணவுகளில் ஒன்றாகும். மிகவும் மென்மையாக, சாப்ட்-ஆக இருக்க வேண்டும்…
ஒரு உருளை கிழங்கை முழுமையாக தோல் சீவிக் கொள்ளுங்கள். அதனை நீளநீளமாக குச்சி குச்சியாக மெல்லியதாக நறுக்கிக்கொள்ளுங்கள். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு, அதன் மேல் ஒரு…
This website uses cookies.