• | |

    கோதுமை தோசை செய்வது எப்படி?

    கோதுமை தோசை அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு வந்துவிட்டாலோ உடனே ‘எடுடா அந்த கோதுமைய…ஊத்துடா தோசைய…’ என்று எடுத்து, கரைத்து, ஊற்றுவதற்கு மிக மிக எளிதான சமையல், இந்த கோதுமை மாவில் ஊற்றி சுடும் தோசை தான். அதை தான் இங்கு பார்க்க போகிறோம். பொதுவாக கோதுமை மாவை மட்டும் சரசரவென்று எடுத்து சலித்து கொட்டி, உப்பு…

  • |

    கொள்ளு சட்டினி செய்வது எப்படி?

    “இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க எள்ளு சாப்பிட வேண்டும் என்றும், உடல் பருமன் ஆனவர்கள் எடையை குறைக்க கொள்ளு சாப்பிட வேண்டும் என்றும், இதன் பொருள் ஆகும். இந்த பழமொழியில் இருந்தே ‘கொள்ளு எத்தனை பயன் உள்ளது நம் உடலுக்கு,’ என்பதை அறியலாம். கொள்ளு உடலில் சேரும் கொழுப்பைத் தடுத்து, உடல் பருமனை இந்த கொள்ளு குறைக்கிறது. அதன்படி உடலின் எடை தானாக குறைகிறது. முக்கியமாக பெண்களுக்கு அடிவயிற்றில்…

  • | |

    நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி?

    நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் சட்னியை விட, கொஞ்சம் வித்தியாசமாக அதில் நிலக்கடலையும் சேர்த்து ஒரு சட்னியை செய்து பார்ப்போமா சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யத் தோன்றும். தேங்காய் சட்னியை வெறுக்கும் குழந்தைகள் கூட, இந்த சுவையை விரும்புவார்கள். இந்த நிலக்கடலை தேங்காய் சட்னியை எப்படி செய்ய வேண்டும்?…

  • | |

    பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

    பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று பாசிப்பருப்பு பாயாசம் இல்லையென்றால், சேமியா பாயாசம் அப்படித்தானே! சேமியாவில் ஜவ்வரிசி போடுவோம். ஆனால் பாசிப்பருப்பையும் ஜவ்வரிசியையும் சேர்த்து பாயாசம் செய்வது, பொதுவாக நாம் திருமண வீடுகளில் சாப்பிட்டு இருப்போம். இல்லையென்றால் கேள்விப்பட்டிருப்போம். அதனை நம்ம வீட்டிலேயே செய்து பார்த்தால் என்ன? செய்வதற்கு மிகவும் எளிதானது தான். ஒருமுறை முயற்சித்துப்…

  • | |

    வெண்பொங்கல் ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

    பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா? அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம்…

  • |

    தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

    தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும்…

  • | | |

    அதிக வெள்ளைப்படுதல் – பிரச்சனையும் தீர்வும்

                  வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக மாதவிடாய் காலங்களுக்கு முன்பும், பின்பும் ஒரு சில நாட்கள் வந்து நின்றுவிடும். இது இயல்பு. ஆனால் அந்த நேரங்களில் இல்லாமல் மாதம் முழுவதும் அதாவது 5 நாட்களுக்கு மேல் அல்லது 10 நாட்களோ 15 நாட்களோ இல்லை மாதம் முழுவதுமோ ஒருவருக்கு சிறிது சிறிதாக வந்து கொண்டே இருக்கிறது என்று இருந்தால், அது கவனிக்கவேண்டிய விஷயம் ஆகிறது.        …

  • | |

    பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

    ‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா மாதிரியே குழம்பு கலர்ல வருதுபா…’ என்று ‘பூரியே போடவேண்டாம் போ’ தள்ளி வைத்துவிட்டீர்களா? ‘உணவகத்தில் மட்டும் பூரிக்கு மசாலா எப்படி இப்படி ஒரு சுவையில் இருக்கிறது?’ – என்று யோசனை நம்மில் பலருக்கு உண்டு தானே. கீழே உள்ள படிநிலைகள் படி இந்த செய்முறையைச் செய்து பாருங்களேன்…அதையும் ரசித்து…

  • | |

    உப்பலான சாப்ட் பூரி

    மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து தான் வருகிறது.’ ‘பூரி ஏன் உப்பவே இல்ல’ இவை சில நேரங்களில் காதில் விழும் சலிப்புகள் தான். இதை விட ‘பூரி வட்டமாவே வரல பா…’ ம் கூட சொல்லுவார்கள். என்ன செய்தால் பூரி மென்மையாக, சுவையாக பிய்த்து சாப்பிட எளிதாக இருக்கும்? – என்று பார்க்கலாமா? பூரிக்கு…

  • | |

    சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு 

    உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம். காரணம் மற்றும் தீர்வு  சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால்,…