blog pengalthalam
Blog, சமையல், சைவம்

நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி?

நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் […]

blog pengalthalam
Blog, சமையல், சைவம்

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று

blog pengalthalam
Blog, சமையல், சைவம்

வெண்பொங்கல் ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு

blog pengalthalam
சமையல், சைவம்

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது.

blog pengalthalam
Blog, ஆரோக்கியம், உள் உடல், வைத்தியம்

அதிக வெள்ளைப்படுதல் – பிரச்சனையும் தீர்வும்

              வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக மாதவிடாய் காலங்களுக்கு முன்பும், பின்பும் ஒரு சில நாட்கள் வந்து நின்றுவிடும். இது

blog pengalthalam
Blog, சமையல், சைவம்

பூரிக்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலா

‘பூரியாவது ஓரளவுக்கு வந்துடுது, அதுக்கு தொட்டுக்க சரியானதா செய்றதுக்குள்ள ஒவ்வொரு தடவையும் புதுசுபுதுசா பத்து சைடிஷ் கண்டுபிடிச்சிடுறோம் பா…..’ என்று எரிச்சலாக இருக்கிறதா?. ‘பூரி மசாலான்னா மசாலா

blog pengalthalam
Blog, சமையல், சைவம்

உப்பலான சாப்ட் பூரி

மென்மையான பூரிகளும், அதற்கு பொருத்தமான உருளைக்கிழங்கு மசாலாவும்… வாய்விட்டு சொல்லிப் பாருங்க. உடனே சாப்பிடணும் போல எண்ணம் எழுகிறதா? ‘எப்படி செய்தாலும் பூரி அப்பளம் போல உடைந்து

blog pengalthalam
ஆரோக்கியம், உள் உடல், வைத்தியம்

சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு 

உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால்

blog pengalthalam
ஆரோக்கியம், உள் உடல், வைத்தியம்

வறட்டு இருமல் வந்தால் செய்ய வேண்டியவை

நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை

blog pengalthalam
சமையல், சிற்றுண்டி

சுவையான டீ குடிப்போமா?

மொத்தமே ஒரு 10 நிமிடங்களில் சுவை மிகுந்த டீ கிடைத்துவிடும். குறிப்பு : பாலில் டீ சாறு இறங்கிய பிறகு இஞ்சியை போடும் போது, பாலின் சுவையும்,

error: Content is protected !!
Scroll to Top