வாழ்வியல் கதைகள் / பகுதி -1
. வாழ்வியல் கதைகள் / பகுதி -1 “பயம் வந்துவிட்டால், நமக்குள் இருக்கும் திறமைகளைக்கூட நாம் பயன்படுத்த மறந்து விடுகிறோம்” எலி சாதாரண சூழலில் இருக்கும்போது, மரத்தைத் துளைப்பது அதன் இயல்பான திறமை. எந்த மரப்பொருளாக இருந்தாலும் அதில் ஓட்டை போட்டு உணவைத் தேடவோ, தப்பிக்கவோ முடியும். ஆனால் அதே எலி மரப்பொறியில் சிக்கியவுடன் அதன் மனநிலை மாறிவிடுகிறது. ‘தான் சிக்கிக் கொண்டு விட்டோம்’ என்ற பயம் அதனை ஆட்கொள்கிறது. அதனால் இதுவரை செய்த அதே செயலை…
