நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை நம்பி குழந்தைகளுக்கு கொடுக்க இயலுவதில்லை. இருமல் மருந்தை பெரியவர்கள் அருந்தினாலே புத்தி ஒரு நிலையில் இல்லாமல், மந்தமாக இருப்பதை உணரலாம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், பாங்கு அடித்தது போல ஒருவித போதை நிலையிலேயே இருப்பதை உணரலாம். தெளிவாக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல் மருந்துகளிலேயே இந்த நிலை என்றால், பரிந்துரை இல்லாமல் கடைகளில் வாங்கும் மருந்துகளை அருந்தும் குழந்தைகளின் நிலை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. இருமல் மட்டும் வந்தால் அதற்காக மட்டுமே ஆன வைத்தியத்தை வீட்டிலேயே செய்து கொள்ள முடியும்.
[தேன் தொண்டையில் நன்கு படவேண்டும் என்பதால் இதனைக் கொடுத்ததும் வழக்கம் போல தண்ணீர் எதுவும் சிறிது நேரம் கொடுக்கவேண்டாம். ஒரு ஏனெனில் தண்ணீர் இந்த கலவையைத் தொண்டையில் தூங்கவிடாமல் வயிற்றுக்குள் கொண்டுசென்றுவிடும். இதை வயதில் பெரியவர்களுக்கும் கொடுக்கலாம்.]
Tags,
irumal, thodar irumal, varattu irumal, Cough, persistent cough, dry cough, இருமல், தொடர் இருமல், வறட்டு இருமல்,
.
. பண்டைய தமிழர்களின் கடல் வழி வணிகமும் திசையறி அறிவும் பண்டைய தமிழர்களின் கடலோடித் திறனும் திசையறி அறிவும் கடலைக்…
. Hostinger CDN என்றால் என்ன? Website வேகத்தை அதிகரிக்க இது எப்படி உதவுகிறது? இணையதளத்தை உருவாக்கிய பிறகு, பெரும்பாலான…
. குறைந்த சம்பளத்தில் பணம் சேமிப்பது எப்படி? 7 எளிய வழிகள் “சம்பளமே ₹10,000 தான்… இதில் குடும்பச் செலவுகளைச்…
. ஆன்லைன் பூட்டிக் தொடங்குவது எப்படி? “வீட்டிலிருந்தே நம்மால ஏதாவது தொழில் செய்ய முடியுமா?”, “குடும்பத்தையும் பார்த்துக்கிட்டு வருமானமும் ஈட்ட…
. உள்ளடக்க உருவாக்கம்: வெற்றிக்கான 11 படிகள் படைப்பாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்துள்ளது. இன்று உலகம் முழுவதும் கோடிக்கணக்கான…
. Soft Productivity என்றால் என்ன? பகுதி 1: "எல்லா வேலைகளையும் முடித்த பிறகுதான் நான் ஓய்வெடுப்பேன்..." இந்த ஒரு…
This website uses cookies.