blog pengalthalam
| | |

அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 1

Akbar and Birbal Stories / Part – 1 இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள். . . காகங்களின் எண்ணிக்கை  அக்பர் பீர்பால் அந்த நாட்டில் மன்னர் எப்போதுமே உயர்ந்தவர். அவர் அவரின் நாட்டில் யாரை வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க்கலாம். பதில் அளிக்காதவர்களுக்கு என்ன தண்டனைகள் வேண்டும் என்றாலும் கொடுக்கும் அதிகாரம் மன்னனுக்கு உண்டு….