blog pengalthalam
| |

அக்குள் கருமை, கழுத்து, இடுப்பு பகுதியில் கரும்படை நீங்க – செய்ய வேண்டியவைகள்

கை அக்குள் பகுதிகளிலும் தொடை இடுக்குகளிலும் இருக்கும் அடர்ந்த கருமை நிறங்களை நீக்குவதற்கான செயல்முறைகள்  பொதுவாக பெண்களுக்கு அக்குள் பகுதியில் கருமை படர்ந்து இருக்கும். இந்த கருமை என்பது சிறிய அளவில் இருந்தால் அது எல்லோருக்கும் இருப்பது தான். இது இயல்பே. சாதாரணமானது தான். கவலை கொள்ள மட்டுமல்ல, அதனை நீக்க மெனக்கெட வேண்டிய அவசியம் இல்லை. சாதாரண உடல் குளியல் மற்றும் உடல் தூய்மை செய்தலே போதுமானது.  ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு இந்த கருமை என்பது சாதாரணமாக இல்லாமல்,…

blog pengalthalam
| | |

அதிக வெள்ளைப்படுதல் – பிரச்சனையும் தீர்வும்

              வெள்ளைப்படுதல் என்பது சாதாரணமாக மாதவிடாய் காலங்களுக்கு முன்பும், பின்பும் ஒரு சில நாட்கள் வந்து நின்றுவிடும். இது இயல்பு. ஆனால் அந்த நேரங்களில் இல்லாமல் மாதம் முழுவதும் அதாவது 5 நாட்களுக்கு மேல் அல்லது 10 நாட்களோ 15 நாட்களோ இல்லை மாதம் முழுவதுமோ ஒருவருக்கு சிறிது சிறிதாக வந்து கொண்டே இருக்கிறது என்று இருந்தால், அது கவனிக்கவேண்டிய விஷயம் ஆகிறது.        …

blog pengalthalam
| |

சாதாரண காது வலி – உருவாக காரணம் மற்றும் தீர்வு 

உடலின் மற்ற பாகங்கள் போல அல்லாமல், காது மிகவும் நுட்பமான மென்மையான பகுதியாகும். மிக முக்கியமான பகுதியும் கூட. இந்தப் பகுதியில் ஏற்படும் வலி சாதாரணமாக இருந்தால் மட்டுமே உடனடி நிவாரணமாக நாமே என்ன செய்யலாம் என்பதை நாமே பார்க்கலாம். காரணம் மற்றும் தீர்வு  சாதாரணமாக கொஞ்சம் அதிகமாக ஜலதோஷம், சளி என்று வந்து அவதிப்படும்போது அதோடு தொடர்புடைய காதும் அதன் அழுத்தத்தினால் வலிக்க தொடங்குகிறது. இதன் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்று நாம் உணர தொடங்கினால்,…

blog pengalthalam
| |

வறட்டு இருமல் வந்தால் செய்ய வேண்டியவை

நமக்கு வரும் இருமல்களில் சில நேரங்களில் சளி இருமல் ஆக இல்லாமல் வெறும் வறட்டு இருமல் ஆக தொண்டையில் லேசான வலியுடன் வரும். இப்போதெல்லாம் இருமல் மருந்தை நம்பி குழந்தைகளுக்கு கொடுக்க இயலுவதில்லை. இருமல் மருந்தை பெரியவர்கள் அருந்தினாலே புத்தி ஒரு நிலையில் இல்லாமல், மந்தமாக இருப்பதை உணரலாம். வெளிப்படையாக கூற வேண்டுமென்றால், பாங்கு அடித்தது போல ஒருவித போதை நிலையிலேயே இருப்பதை உணரலாம். தெளிவாக வேலை செய்யாமல் தூங்கிக் கொண்டே இருப்பார்கள். மருத்துவர்கள் பரிந்துரைத்த இருமல்…

blog pengalthalam
| | |

அக்குள் அழுக்கு பிடிப்பு நீங்க செய்ய வேண்டியவை

  நிறைய பேருக்கு அக்குள் பகுதிகளில் வரும் ரோமங்களில் ஒரு அடுக்கு மாதிரி அதன் மேல் ஒரு மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மொத்தமாக வடிந்து இருக்கும். குளித்தாலும், சுத்தப்படுத்தும் முயற்சிகள் செய்தாலும் அது போகாமல் அப்படியே அப்பிக்கொண்டு இருப்பதைக் காணலாம். இதனால் அங்கு சேரும் வியர்வை ஒருவித வாடையுடன் வெளிவந்து தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இந்த பிரச்னை அக்குள் பகுதியில் மட்டும் அல்லாமல் உடலில் வெயில் படாத இடம் எங்கெல்லாம் இருக்கின்றதோ அங்கு எல்லாம் அப்பிக்கொண்டு இருக்கும்….

blog pengalthalam
| |

மாதவிடாய் வலி – போக்கும் வழிகள்

             ‘அப்பொழுது அந்த வழியை என்னால் தாங்கவே முடியவில்லை. என்னால் இயல்பாக எளிதான வேலையை கூட செய்ய முடியாத அளவுக்கு வேதனையாக இருக்கிறது. நான் அலுவலகத்திற்கு, அல்லது படிப்பதற்கு மற்றும் வெளி வேலைகளுக்கு செல்லும் நிலையில் இல்லை. மேலும் என்னால் தாங்க முடியாத அளவிற்கு வலியும் வேதனையும் நான் அனுபவிக்கிறேன்,’    என்று புலம்புகிறீர்களா? இல்லை உங்களின் அருகில் இந்த புலம்பல் கேட்டு இதற்கு என்ன தான் வழி? என்று…

blog pengalthalam
| | |

மூச்சு பிடிப்பு முதுகு வலி – வைத்தியம்

முதுகில் ஏதேனும் ஒரு இடத்தில் சிறிதாக உணரத்துவங்கும் வலி நேரம் செல்லச் செல்ல அதிகமாகி ஒரு கட்டத்தில், இடுப்புக்கு மேல் பகுதியை சிறிது அசைத்தாலும் வலி பின்னும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அந்த ஒரு புள்ளியைச் சுற்றி அலை அலையாக வலியை நாம் இடைவிடாமல் உணர்ந்து கொண்டே இருப்போம். பல்லைகடித்து தாங்கினாலும் வலியில் கண்ணில் நீர் நிறைவதை நம்மால் தடுக்க முடியாது. காரணங்கள் முதுகில் உள்ள தசைகளுக்கு அழுத்தம் கொடுப்பது போல….. இவை எல்லாம் முதுகில் மூச்சு பிடிப்பு…