அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 2
| | |

அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 2

Akbar and Birbal Stories / Part – 2 இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் அடுத்த 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள். சௌகத் அலியின் தண்டனையும் பீர்பால் சமயோசித புத்தியும் அக்பர் பீர்பால் கதைகள் அக்பர் சக்கரவர்த்திக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. அதிலும் குறிப்பாக, சௌகத் அலி என்பவர் தயாரிக்கும் பீடா அரசருக்கு மிகவும் பிடிக்கும். அவன் தயாரிக்கும் பீடா மிகப் பிரமாதமாக இருப்பதாக அக்பர்…

blog pengalthalam
| | |

அக்பர் பீர்பால் கதைகள் / பகுதி – 1

Akbar and Birbal Stories / Part – 1 இந்த பகுதியில் அக்பர் மற்றும் பீர்பாலின் 3 கதைகள் உள்ளன. படித்து மகிழுங்கள். உங்கள் தோழர்களுக்கும், குழந்தைகளுக்கும் கூறுங்கள். . . காகங்களின் எண்ணிக்கை  அக்பர் பீர்பால் அந்த நாட்டில் மன்னர் எப்போதுமே உயர்ந்தவர். அவர் அவரின் நாட்டில் யாரை வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம், என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்க்கலாம். பதில் அளிக்காதவர்களுக்கு என்ன தண்டனைகள் வேண்டும் என்றாலும் கொடுக்கும் அதிகாரம் மன்னனுக்கு உண்டு….

blog pengalthalam
| | |

அக்பர் மற்றும் பீர்பாலின் முதல் சந்திப்பு கதை

அக்பர் பீர்பால் கதைகளில், ‘அவர்கள் இருவரின் முதல் சந்திப்பு இப்படியும் இருக்கலாம்’ என்ற கதை பாரம்பரியமாக, வாய்மொழியாக பரவலாக இருக்கிறது. பேரரசர் அக்பர் வேட்டைக்குச் செல்லும்போது, வழிதவறிப் போக, மகேஷ் தாஸ் என்ற புத்திசாலியான இளம் வாலிபர் (பின்னர் பீர்பால் என்று அழைக்கப்படுபவர் இவரே) அரசருக்கு வழி காட்டுவதையும் இக்கதை விவரிக்கிறது. அந்த கதையை இங்கு காண்போம். ஒருமுறை அக்பர் தனது படையுடன் காட்டு விலங்குகளை வேட்டையாட காட்டுக்குள் சென்றார். அரசருடன் அவரது பரிவாரங்கள் மற்றும் படை…

blog pengalthalam
| | |

அக்பர் பீர்பால் கதைகள் / Akbar birbal Stories

அக்பர் & பீர்பால் மிகப் பெரிய பேரரசரான அக்பரையும், அவரின் புத்திசாலி அரசவை அமைச்சரான பீர்பாலையும் உள்ளடக்கிய அற்புதமாக இந்திய நாட்டுப்புறக் கதைகள் தான் இந்த அக்பர் பீர்பால் கதைகள். மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை இவரின் கதைகள் கூறுகின்றன. இவரின் கதைகள் நேர்மை, விரைவான சிந்தனை மற்றும் நியாயத்தன்மை பற்றிய ஒழுக்கங்களைக் கற்பிப்பது, அறிவை பயன்படுத்தி சிக்கல்களில் இருந்து எவ்வாறு விடுபடுவது போன்றவற்றை கதை கேட்பவர்களுக்கு எடுத்து கூறும் விதங்களில் அமைந்திருக்கின்றன. காகங்களை எண்ணுவது, மந்திரக் குச்சிகளைக்…