2000 ஆண்டுகளுக்கு முன்பே காதலை ஒரு வரியில் வரையறுத்த கவிஞர்! – குறுந்தொகை 40 நமக்குச் சொல்லும் வாழ்க்கைப் பாடம்
. குறுந்தொகை – பாடல் 40 இன்றைய உலகில் காதல் என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது என்ன? Instagram Stories… WhatsApp Blue Tick… “Seen” ஆன பிறகும் Reply வராதது… Relationship Status… Long Distance… Break-up Quotes…ஆனால், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு தமிழ்க் கவிஞர், காதல் என்ற உணர்வை இவை எதுவுமின்றி, இயற்கையை மட்டும் எடுத்துக்கொண்டு சொல்லிவிட்டார். அதுதான் குறுந்தொகை – பாடல் 40. பாடல்யாயும் ஞாயும் யார்…
