blog pengalthalam
| |

வெண்பொங்கல் ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா? அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம்…