உடைத்து, அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி செய்வது எப்படி?
உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி ‘குழந்தைகள் சாவகாசமா வீட்ல இருக்காங்க… விடுமுறை வேற, பெரியவங்களும் இருக்காங்க. எல்லாருமே சாப்பாடு சீக்கிரமா கேக்குறாங்க. விரைவாகவும் சமைக்கணும், அவங்க […]
உடைத்து அரைத்து ஊற்றிய முட்டை கிரேவி ‘குழந்தைகள் சாவகாசமா வீட்ல இருக்காங்க… விடுமுறை வேற, பெரியவங்களும் இருக்காங்க. எல்லாருமே சாப்பாடு சீக்கிரமா கேக்குறாங்க. விரைவாகவும் சமைக்கணும், அவங்க […]
கோதுமை மாவு இனிப்பு பணியாரம் செய்ய, கோதுமை மாவுடன் வெல்லம்/சர்க்கரை, பழுத்த வாழைப்பழம், ஏலக்காய், தேங்காய் துருவல், அரிசி மாவு (விருப்பப்பட்டால்), பால் சேர்த்து அவரவர்களுக்கு விருப்பமான
உருளைக்கிழங்கு ஆம்லெட் பொதுவாக சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள அப்பளம் இல்லையென்றால் எப்பொழுதும் பொரியல் வைத்திருப்போம். சிலருக்கு சாப்பாட்டிற்கு முட்டை ஆம்லெட் கண்டிப்பாக தேவைப்படும். ஒரே மாதிரியாக ஆம்லெட்
பொட்டுக்கடலை சட்னி நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது
கோதுமை தோசை அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு
“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க எள்ளு சாப்பிட வேண்டும் என்றும், உடல் பருமன் ஆனவர்கள் எடையை குறைக்க கொள்ளு
நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய்
பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று
பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு
தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது.