சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல செய்வது எப்படி ?
| |

சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல செய்வது எப்படி ?

. சர்க்கரை பொங்கலை கோவில் பிரசாதம் போல செய்வது எப்படி? – pengalthalam தேவையானவை : How to make Sakkarai Pongal just like temple prasadam? சர்க்கரை பொங்கல் செய்முறை : குறிப்பு:சூடாக சாப்பிட எடுக்கும் பொழுது அதன் மேல் சிறிது நெய் ஊற்றி சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும். . Tag,kovil sarkarai pongal, கோவில் சர்க்கரை பொங்கல், sarkarai pongal, inippu pongal, pongal, thamilar thirunal sarkarai ponga, Tamil…

கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil
| |

கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil

. கேரட் சாதம் / Lunch box Recipe / Carrot Rice Recipe In Tamil மிக சாதாரண [அவசர ] கேரட் சாதம்  செயல்முறை : 1 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுஉளுத்தம் பருப்புகடலைப்பருப்புகறிவேப்பிலை சிறிதளவுகாய்ந்த மிளகாய் 2,நறுக்கிய வெங்காயம் தேவையான அளவுஉப்புதுருவிய கேரட் தேவையான அளவுகொத்தமல்லி இலை சிறிதளவு ===================================================== மதிய உணவுக்கான கேரட் சாதம்  செயல்முறை : 2 தேவையான பொருட்கள் :சமையல் எண்ணெய்கடுகுசீரகம்உளுத்தம் பருப்புகடலைப்பருப்புமுந்திரிப்பருப்பு 5 or 6கறிவேப்பிலை சிறிதளவுபச்சை மிளகாய் 2…

blog pengalthalam
| |

கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?

கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி? கொண்டக்கடலை குருமா channa masala in tamil இது மிக எளிதான செய்முறை. சுடச்சுட சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம், சப்பாத்தி பூரியோடு வைத்து தொட்டுக் கொள்ளலாம். வேக வைத்தல் மசாலா அரைத்தல் கொண்டக்கடலை குருமா செய்முறை பச்சை வாசனை போகும் அளவுக்கு வதக்குங்க. Tags, கொண்டக்கடலை குருமா செய்வது எப்படி, கொண்டக்கடலை கிரேவி செய்வது எப்படி, How to make peanut guruma, How to make peanut gravy, இட்லி…

blog pengalthalam
| |

பொட்டுக்கடலை சட்னி செய்வது எப்படி?

பொட்டுக்கடலை சட்னி  நம் இட்லி தோசைக்கு பொதுவாக காலை நேரம் என்றால் சாம்பார், குருமா என்று செய்வோம். இதுவே மாலை இரவு நேரம் என்றால் அவசரத்திற்கு அப்பொழுது என்ன தோன்றுமோ அந்த சட்னியை செய்து வைத்து விடவும் இல்லையா? அந்த நேரத்தில் அவசரமாக, அதேசமயம் சுவையாக செய்யக்கூடிய ஒரு சட்னி வகை தான் இந்த இந்த பொட்டுக்கடலை நிலக்கடலை சேர்த்து செய்யும் சட்னி. இது செய்வதற்கு எளிதானது, செய்யும் நேரமும் மிகவும் குறைவு, சுவையானதும் கூட. பொதுவாக…

blog pengalthalam
| |

கோதுமை தோசை செய்வது எப்படி?

கோதுமை தோசை அவசரத்திற்கு எதுவுமே சாப்பிட இல்லை என்றாலோ அல்லது இனி தான் சமையல் என்ன என்றே பார்த்து செய்து எப்போது சாப்பிட போறோமோ என்ற சலிப்பு வந்துவிட்டாலோ உடனே ‘எடுடா அந்த கோதுமைய…ஊத்துடா தோசைய…’ என்று எடுத்து, கரைத்து, ஊற்றுவதற்கு மிக மிக எளிதான சமையல், இந்த கோதுமை மாவில் ஊற்றி சுடும் தோசை தான். அதை தான் இங்கு பார்க்க போகிறோம். பொதுவாக கோதுமை மாவை மட்டும் சரசரவென்று எடுத்து சலித்து கொட்டி, உப்பு…

blog pengalthalam
|

கொள்ளு சட்டினி செய்வது எப்படி?

“இளைச்சவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது பழமொழி. உடல் மெலிந்தவர்கள் எடை அதிகரிக்க எள்ளு சாப்பிட வேண்டும் என்றும், உடல் பருமன் ஆனவர்கள் எடையை குறைக்க கொள்ளு சாப்பிட வேண்டும் என்றும், இதன் பொருள் ஆகும். இந்த பழமொழியில் இருந்தே ‘கொள்ளு எத்தனை பயன் உள்ளது நம் உடலுக்கு,’ என்பதை அறியலாம். கொள்ளு உடலில் சேரும் கொழுப்பைத் தடுத்து, உடல் பருமனை இந்த கொள்ளு குறைக்கிறது. அதன்படி உடலின் எடை தானாக குறைகிறது. முக்கியமாக பெண்களுக்கு அடிவயிற்றில்…

blog pengalthalam
| |

நிலக்கடலை தேங்காய் சட்னி செய்வது எப்படி?

நிலக்கடலை தேங்காய் சட்னி நாம் இட்லி தோசைக்கு விதவிதமாக சட்னி செய்வோம். அதிலும் தேங்காய் சட்னி என்பது எல்லா நேரத்திலும் இருக்கும், இல்லையா ஒரே செய்யும் தேங்காய் சட்னியை விட, கொஞ்சம் வித்தியாசமாக அதில் நிலக்கடலையும் சேர்த்து ஒரு சட்னியை செய்து பார்ப்போமா சுவை அருமையாக இருக்கும். ஒரு முறை செய்தால் அடிக்கடி செய்யத் தோன்றும். தேங்காய் சட்னியை வெறுக்கும் குழந்தைகள் கூட, இந்த சுவையை விரும்புவார்கள். இந்த நிலக்கடலை தேங்காய் சட்னியை எப்படி செய்ய வேண்டும்?…

blog pengalthalam
| |

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் செய்வது எப்படி?

பாசிப்பருப்பு, ஜவ்வரிசி பாயாசம் எப்போதும் வீட்டில் ஏதேனும் விசேஷம் என்றால் உடனே பாயாசமும், கேசரியும் செய்வதற்கு தான் ஓடுவோம், இல்லையா?. வழக்கமாக பாயாசம் செய்யும் பொழுது, ஒன்று பாசிப்பருப்பு பாயாசம் இல்லையென்றால், சேமியா பாயாசம் அப்படித்தானே! சேமியாவில் ஜவ்வரிசி போடுவோம். ஆனால் பாசிப்பருப்பையும் ஜவ்வரிசியையும் சேர்த்து பாயாசம் செய்வது, பொதுவாக நாம் திருமண வீடுகளில் சாப்பிட்டு இருப்போம். இல்லையென்றால் கேள்விப்பட்டிருப்போம். அதனை நம்ம வீட்டிலேயே செய்து பார்த்தால் என்ன? செய்வதற்கு மிகவும் எளிதானது தான். ஒருமுறை முயற்சித்துப்…

blog pengalthalam
| |

வெண்பொங்கல் ஹோட்டல் சுவையில் எளிதாக செய்வது எப்படி?

பொதுவா வெண்பொங்கல் கோவில்ல கொடுப்பார்கள் என்றால், ஆர்வமாக வாங்குவோம். ‘கூச்சமா????… எனக்கா????…சேச்சே…’ என்று தீருவதற்குள் ஓடிப்போய் வாங்குவோம். [ எதற்கு கூச்சம்? பொங்கல் பா! ] அவ்வளவு சுவையாக கோவில் பொங்கல் இருக்கும், இல்லையா? அதே நம் வீட்டில் என்றால் ‘ஐயே!’ தான். என்ன செய்தாலும், ஒரு பார்வையில் அலட்சியப்படுத்திவிடுவார்கள். அதென்ன கோவில் பொங்கல் மட்டும் அவ்வளவு ருசி? என்று கேள்வி கேட்பதோடு விட்டுவிடாமல், அதே போல ருசியாக நம் வீட்டிலும் செய்து பார்த்தால் என்ன? குறைந்தபட்சம்…

blog pengalthalam
|

தக்காளி சட்னி சுவையாக செய்வது எப்படி?

தக்காளி சட்னி என்பது நம் வாழ்வியல் உணவு முறையோடு கலந்த ஒன்று. எப்படி இட்லியையும் நம்மையும் பிரிக்க முடியாதோ…அதேபோல தக்காளி சட்னியையும் நம்மையும் கூட பிரிக்க முடியாது. ஏனெனில் அவசரத்திற்கு இட்லி, தோசைக்கு சட்டென்று நாம் ரெடி பண்ணி வைப்பது தக்காளி சட்னி தான். அதே போல விருந்து என்றால் பலவகை சட்னியுடன் தக்காளி சட்னியும் சேர்த்து இருந்தால் தான் நிறைவே இல்லையா?. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சட்னியும் கூட. ஹோட்டல்களில் கூட ஒவ்வொரு இடத்திலும்…